Author Archives: மஜீத்

நூர் ஷா – சையத் பஹ்ருதீன்

ஆபிதீன் பக்கங்களில் தாஜ் கதைக்கு தங்கிலீஸில் பின்னூட்டம் போட்ட என் தம்பி சையதுக்கு ஈ-கலப்பையை அறிமுகம் பண்ணினேன்; பதிலுக்கு அவர் நூர்ஷாவை எனக்கு மறுஅறிமுகம் பண்ணிருக்கார். நூர் ஷா என்கிற ஆங்கில “மா மேதை” கருந்தோல் என்ற ஒருவார்த்தையை எழுதும்போது ”ரு”வா ’று’வா ன்னு தோன்றிய திடீர் சந்தேகத்தை தீர்த்துக்குவோம்ன்னு என் “உண்மைத் தோட்ட பங்காளி” … Continue reading

Posted in புனைவு | 5 Comments

சிலந்தி

பொதுவாக மத்தியக்கிழக்கில் வீடுகளில் ஒட்டடை, சிலந்திப்பூச்சிகள் அதிகம் கண்களில் படுவதில்லை. அப்படியே பட்டாலும் வீடு சுத்தப் படுத்தும் சமயங்களில் சிலந்திகள் விரட்ட/கொல்லப்பட்டுவிடும். எங்கள் வீட்டிலும் அப்படியே. போனமாதத்தில் ஒரு நாள் குளியலறைச் சுவரோரம் முழங்கால் உயரத்தில் கருப்பாக ஒரு பூச்சி வலைபின்னுவதில் சுறுசுறுப்பாக இருக்க, நான் தண்ணீரை எடுத்து ஊற்றி விரட்டலாமென்ற திட்டத்தில் ஒரு டப்பாவில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..

April 25, 2013 அன்று ஆபிதீன் பக்கங்கள்(ii)ல் வந்த என் கட்டுரை/பின்னூட்டங்களின் மீள்பதிவு, Thursday, April 25, 2013 எம்புறா நண்பர் சொன்ன ‘அனிமல்ஸ் ஆர் ப்யூட்டிஃபுல் பீப்ள்’ படத்தை பாக்கனும்னு திட்டம்போட்ட அன்னிக்கு நிலநடுக்கம் சதி செஞ்சு கவுத்துருச்சு. அதனால நேத்து ராத்திரி பார்த்தே தீரனும்னு,முடிவோட, வீட்டுக்கு ஓடுற வழியில, ஒரு புதுசொந்தக்காரத் தம்பியைப் … Continue reading

Posted in மீள்பதிவுகள் | 1 Comment

கூடன்குளம்

11-09-2012 அன்று ஆபிதீன் பக்கங்களில்  கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் பற்றிய பதிவில் பின்னூட்டமாக எழுதப்பட்ட எனது பார்வை, மீள்பதிவாக இங்கே: கூடன்குளம் அணு உலை அமைப்பது சரியா?                                 அல்லது கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா? எல்லோர் தலையயும் உருட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையில் எந்தக் கேள்வி சரி என்று தெளிவிப்பதே மோதலுக்கு வழிவகுத்துவிடும் நிலையில், … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பது போன்றது

நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பதுபோன்றது – ஒரு எளிமையான ப்ளுப்பிரிண்ட் பின்நவீனத்துவ துவாரத்துல புதுசா மூக்கை நுழைக்கும் புது வாசகர்களுக்கு மட்டுமான ஒரு நிலைத்தகவலோடு தொடங்கலாம்: தமிழ்ல 3 வகை எழுத்தாளர்கள் இருக்காங்க. 1. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுலயே பிரபலமா இருக்கிற 3 எழுத்தாளர்கள் 2. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுல … Continue reading

Posted in அசைவம், Uncategorized | Leave a comment

எலி மருந்து.

சிறு வயதில் எங்கள் ஊர் வாரச்சந்தை எனக்கொரு ஃபேன்டஸி. அந்தக் கூட்டமும், அதில் தெரியும் உயிரியக்கமும், ஒருமாதிரி பரவசப்படுத்தும். வியாபாரிகளின் அழைப்புக்களும், அவர்களது பொருட்களின் பெருமைகளை பறைசாற்றும் வித்தியாசமான அடித்தொண்டை விளம்பரக் கதறல்களும், இன்னும் அமைதியே உருவான வயதான ஆண்/பெண் வியாபாரிகளின் இருக்கைகளும், இன்னபிற சண்டை சச்சரவுகளும், அன்றைக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நிறையப் பொருட்களின் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஒரே பொகைச்சல்

போன வியாழக்கிழமையன்னிக்கு, புகையிலை இல்லா தினமாம். அன்னிக்கு கிடைக்காதுன்னு மொதநாளே ரொம்பப்பேரு மொத்தமா சுருட்டெல்லாம் வாங்கிவச்சப்பொறம்தான் தெரிஞ்சிச்சாம், எல்லாம் நல்லாத்தேன் கெடச்சுச்சுன்னு – ரேடியோலயே சொன்னாஹல்ல? எங்க நானாவும் அன்னிக்கு வெள்ளச் சுருட்டு கெடைக்காம ,   அலை அலைன்னு (மொத்தம்ஒரு கடைதான்) அலஞ்சும் கிடைக்கலியாம். திரும்பி வந்தா, பக்கத்துல இருந்த பத்து கடைலயும்  இருந்துச்சாம்.  அன்னிக்கு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஒரு இசைப்பயணம் – மீள்பதிவு

ஒரு இசைப்பயணம் – மஜீத் ஆகஸ்ட் 30, 2010 இல் 12:02 மாலை (கஜல், மஜீத்) ரியாத்-இல் வெந்து கொண்டிருந்த நேரத்தில் உள் மனதில் “நாம் ரொம்ப புத்திசாலியாக்கும்”னு ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். பின்னே? ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க்கெல்லாம் வாங்கிருக்கோம்ல? எம்புட்டு வாத்தியார்ங்கெல்லாம் ‘அப்பப்ப’ இவன் ரொம்ப புத்திசாலின்னு சொல்லக்கேட்டு அப்புடியே வானத்துல பறந்துருக்கோம்? … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஹாஜியார் ஜோக்

ஹாரிபிள் ஹஜரத் ஜோக்கைப் பதிவதற்கு முன் அதை ‘உன் பிளாக்லயே போடேன்யா’ என்ற ஆபிதீன் நானாவிடம், ஒரு ஆசை வார்த்தை சொன்னேன். இதைப் போட்டீங்கன்னா, ஒரு ஹாஜியார் ஜோக் இலவசம்னு. ஏமாறுவது அவருக்கு புதிதல்ல. ஆனால் ஏமாற்றுவது எனக்குப் பழக்கமல்லவே? அதனாலயே இப்ப அந்த ஹாஜியார் ஜோக் . இதையும் போட்டார்னா, ஒரு ‘மோதினார்’ ஜோக் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

நல்லிணக்கம் – ஒரு நினைவோட்டம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!! இந்த வருடத்தின் முதல் பதிவாக, “ஆபிதீன் பக்கங்களில்” 2010ன் கடைசி பதிவாக வந்த எனது இடுகையை உங்கள் பார்வைக்கு வைத்து, மாச்சர்யங்களற்ற சமுதாயம் தழைத்தோங்க விழைகிறேன். நல்லிணக்கம் : ஒரு நினைவோட்டம் – மஜீத்  நல்ல மனங்கள் சங்கமமாகட்டும், நலன்கள் சூழட்டும், புது வருஷம் புன்னகையில் பூக்கட்டும், வாழ்க வளமுடன்! – … Continue reading

Posted in மீள்பதிவுகள் | Leave a comment