Daily Archives: September 2, 2012

நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பது போன்றது

நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பதுபோன்றது – ஒரு எளிமையான ப்ளுப்பிரிண்ட் பின்நவீனத்துவ துவாரத்துல புதுசா மூக்கை நுழைக்கும் புது வாசகர்களுக்கு மட்டுமான ஒரு நிலைத்தகவலோடு தொடங்கலாம்: தமிழ்ல 3 வகை எழுத்தாளர்கள் இருக்காங்க. 1. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுலயே பிரபலமா இருக்கிற 3 எழுத்தாளர்கள் 2. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுல … Continue reading

Posted in அசைவம், Uncategorized | Leave a comment