Daily Archives: December 13, 2010

மொளவுத்தண்ணி அல்லது ரசம் அல்லது புலியானம் அல்லது ரஜம்

இருப்பின் உண்மையை எதார்த்த எழுத்தில் ரசிக்கத் தேடும் சாதாரணன்  நான் நாகூரில் விளைந்த முத்துக்களில் ஒருவரான அப்துல் கையும் அவர்களின் ஒரு பதிவான  மொளவுத்தண்ணி மூக்கில் புரைஏற்றுகிறது. யாராவது நினைத்தால் புரை ஏறுமாம். எனக்கு புரையேறியதால் நினைவு பின்னோக்கி செல்கிறது!! அம்மாபட்டினம் கோட்டைப்பட்டினம் போன்ற இடங்களில் ரசம், புலியானம் என்றும் (அட புளியானம்தாங்க) விளங்கப்படுகிறது. அப்போதெல்லாம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment