-
Recent Posts
Archives
Categories
Meta
Blogroll
Monthly Archives: December 2010
நல்லிணக்கம் – ஒரு நினைவோட்டம்
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!! இந்த வருடத்தின் முதல் பதிவாக, “ஆபிதீன் பக்கங்களில்” 2010ன் கடைசி பதிவாக வந்த எனது இடுகையை உங்கள் பார்வைக்கு வைத்து, மாச்சர்யங்களற்ற சமுதாயம் தழைத்தோங்க விழைகிறேன். நல்லிணக்கம் : ஒரு நினைவோட்டம் – மஜீத் நல்ல மனங்கள் சங்கமமாகட்டும், நலன்கள் சூழட்டும், புது வருஷம் புன்னகையில் பூக்கட்டும், வாழ்க வளமுடன்! – … Continue reading
Posted in மீள்பதிவுகள்
Leave a comment
ஐந்து நிமிடக் காவியம்
சமீபத்தில் மூளைக்குள் நிஜப்பாதிப்பேற்படுத்திய, ‘ஈசன்’ படத்தில் வரும் “ஜில்லாவிட்டு” பாடலாக்கம், நேர்த்திக்கு ஒரு உதாரணம். முதல்தடவை பார்க்கும்போதே மோகன் ராஜனின் பாடல் வரிகளின் அர்த்தங்கள் உள்ளுக்குள் ஊடுருவுகின்றன. அப்பனின் அறியாமை காட்டும் தனிமனித அவலம்.கடமை கழிக்கும் பொருந்தாத் திருமணம் காட்டும் சமூக அவலம்.சொக்கனின் அலட்சியத்தால் கடவுளுக்கும் ஒரு குட்டு. இயலாக் கணவனையும் காக்கும் பெண்மையின் பொறுப்பும், அதனாலேயே … Continue reading
Posted in சினிமா, Uncategorized
3 Comments
ஷூ பிரஷ்
*இது வயசுப்புள்ளைகளுக்கான கதை. அதனால் வயது வந்தவர்கள் படித்து விட்டுத் திட்டலாம்* மிகவும் நெருக்கமான ஒரு தம்பதிகளுக்கிடையில் ஒரே ஒரு சிறிய பிரச்சினை. ரொம்ப நாளாகவே. அது வேறொன்றுமில்லை. அடிக்கடி கணவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வருவதை வழக்கமாகவே ஆக்கிவிட்டான். மனைவியும் பல தடவை கெஞ்சி, அறிவுறுத்தி, கோபப்பட்டு பலவாறாகச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. … Continue reading
Posted in அசைவம்
3 Comments
ஆசியர்கள் Vs அரபிமொழி
இருப்பின் உண்மையை எதார்த்த எழுத்தில் ரசிக்கத் தேடும் சாதாரணன் நான் நம்ம லாலு பிரசாத் யாதவின் ஒரு சாதனையை யாராலும் மறக்க முடியாது. பலபத்தாண்டுகளாக நஷ்டத்தையே காதலித்துக்கொண்டிருந்த நமது ரயில்வேயை லாபத்திற்கு மணமுடித்த சூத்திரதாரி. பத்தாண்டுகளுக்கு மேல் கோலோச்சிய அவரது சொந்த மாநிலத்தில் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளார். யாரால்? அதே ரயில்வேயை நிர்வகித்த அனுபவமும் கொண்ட நிதீஷ் … Continue reading
Posted in Uncategorized
2 Comments
மொளவுத்தண்ணி அல்லது ரசம் அல்லது புலியானம் அல்லது ரஜம்
இருப்பின் உண்மையை எதார்த்த எழுத்தில் ரசிக்கத் தேடும் சாதாரணன் நான் நாகூரில் விளைந்த முத்துக்களில் ஒருவரான அப்துல் கையும் அவர்களின் ஒரு பதிவான மொளவுத்தண்ணி மூக்கில் புரைஏற்றுகிறது. யாராவது நினைத்தால் புரை ஏறுமாம். எனக்கு புரையேறியதால் நினைவு பின்னோக்கி செல்கிறது!! அம்மாபட்டினம் கோட்டைப்பட்டினம் போன்ற இடங்களில் ரசம், புலியானம் என்றும் (அட புளியானம்தாங்க) விளங்கப்படுகிறது. அப்போதெல்லாம் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
சீனாவும் இஸ்லாமும் - மேலும் சில குறிப்புக்கள்
இருப்பின் உண்மையை எதார்த்த எழுத்தில் ரசிக்கத் தேடும் சாதாரணன் நான் நண்பர் தாஜ், சில நாட்களுக்கு முன்னால் “சீனாவில் இஸ்லாம்” என்ற அருமையான பதிவை ஆபிதீன் பக்கங்களில் வரலாற்றோடும்,ஜே.எம்.சாலி அவர்களின் பழைய கட்டுரையோடும் தந்திருந்தார். // 1970-களின் இறுதியில் கிட்டிய, மதங்களின் மீதான தடையினை நீக்கி, அரசு வழங்கிய சுதந்திரத்தை இஸ்லாமியர்கள் இன்றுவரை முழுமையாக அனுபவிக்க … Continue reading